Sunday, December 10, 2023
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

வானிலை அறிக்கை தயாராவது எப்படி?

July 21, 2020

பூமியில் ஏற்படும் மிகப் பெரிய வானிலை நிகழ்வாக பார்க்கப்படுகிறது, சூறாவளித் தாக்குதல். ஒரு புயல் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அதன் கண் பகுதிக்கு அருகில் இருக்கும் காற்றின் வேகத்தை வைத்து கணக்கிடுகின்றனர்.

கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டாலும் செயற்கைகோள்களைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை எடுக்கும் புகைப்படத்தைையே இன்றுவரை முக்கியமாகக் கருதுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள். 

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

விண்வெளியில் பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் Infra red  கேமராக்களைக் கொண்டு படங்ளைப் பிடிக்கின்றன. செயற்கைக்கோள்களின் மூலமே புயலின் நடுப்பகுதியை கண்டுபிடிக்கமுடியும். 

புயலின் கண் எங்குள்ளது என்பதை வைத்து அந்த புயலின் இருப்பிடத்தையும் அது எங்கு நகர இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். அதே போல ரேடார்களைப் பயன்படுத்தியும் புயலின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றது. ரேடாரின் கண்காணிப்பு திறன் எவ்வளவு தூரம் உள்ளதோ அதற்கேற்றார் போல அவை கண்காணிக்கப்படும்.

உலகின் பல நாடுகளும் தங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புயல் உருவாவதை முன்கூட்டியே கணித்து விடுகின்றனர். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளாக புயல் ஏற்பட்டிருப்பதையும் தாக்குதல் அபாயங்களும் கப்பல் மாலுமிகளாலும் அதில் பயணித்தவர்களாலும் சொல்லப்பட்டு வாய்வழியே தான் பரவியது. 

கப்பலோட்டிகள் பல நாட்கள் கடலில் பயணிக்கும் போது புயலில் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தது. அதில் இருந்து தப்பித்தவர்கள் சொல்லித்தான் புயல் உருவாகியுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. இல்லையேல் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் சொல்லக் கேட்டே அறிந்து கொள்ளவேண்டும்.  இதற்கு ஒரு சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் கூட ஆகலாம். 

அதன்பின் 1905ல் தந்திசேவை தொடங்கப்பட்ட பிறகு அதன்மூலம் உடனடியாக புயல் தாக்குதல்களை அறிந்துகொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பம் வளரத் தொடங்கியதன் அடையாளமாக இரண்டாம் உலகப்போரின் போது விமானங்களைப் பயன்படுத்தி புயல் தாக்குதல்களை கண்காணிக்க ஆரம்பித்தனர். பின்னர் ரேடார் , செயற்கைகோள்களைப் பயன்படுத்தி உடனுக்குடன் அவற்றின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளமுடியும்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் வானிலை அறிக்கைகள் தவறான தகவல்களை தருவதையும் நாம் பார்க்கமுடியும். அதற்கு காரணம் தவறான தொழில்நுட்பம் அல்ல. எளிதில் மாறும் தன்மையுடைய புயல்களே காரணம். அவை திசைவேகம், எந்த திசையில் பயணிக்கிறது போன்றவற்றை புறக்காரணிகளே தீர்மானிக்கின்றன. 

கடலின் வெப்பநிலை,ஈரப்பதம் இருக்கிறதா இல்லையா போன்றவையே பெரிதும் தீர்மானிக்கின்றன. திடீரென புயல் வலுவிழக்கலாம் அல்லது வலுபெறலாம்.  இதுவே வானிலை அறிக்கைகளில் தவறுகள் ஏற்பட காரணமாய் இருக்கிறது. புயலின் ஆரம்பப்புள்ளியை அறிய முடியாததும் தவறுகள் நிகழக் காரனமாய் இருக்கின்றன. இது போன்று பல்வேறு சவால்களைக் கடந்தே வானிலை ஆய்வறிக்கைகளை தயாரிக்க வேண்டியுள்ளது.

Share this:

  • Twitter
  • Facebook
Previous Post

மனிதனை மிஞ்சுமா செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்

Next Post

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Next Post

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சூர்யா 43′ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

October 27, 2023

சர்வதேச சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை வென்ற Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி

October 23, 2023

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

September 11, 2023

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

September 6, 2023

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

September 6, 2023

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி

September 6, 2023
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version