Sunday, July 13, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மனிதனை மிஞ்சுமா செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்

July 21, 2020


நீங்கள் ஒரு மனிதருடன் தான் பேசுகிறீர்களா? இந்த கேள்வியைக் கேட்பதற்கான தருணம் வருவதற்கு இன்னும் அதிக காலம் இல்லை. Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. உதாரணமாக Flipkart, amazon போன்ற நிறுவனங்களில் ஏதாவது ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அந்நிறுவன அதிகாரியுடன் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள். நாம் நம்மைப் போன்ற சக மனிதருடன் தான் பேசுகிறோம் என்று நினைத்தால் அது தவறு. ஐபோன்களில் நாம் பயன்படுத்தி வரும் SIRI APPல் இருந்து பலவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே. சினிமாவில் காட்டப்படுவது போன்று மனித வடிவில் மனிதர்களை கட்டுப்படுத்துவதைப் போன்று செயற்கை நுண்ணறிவு ரோபோட்கள் இருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. சாதாரனமாக செய்யப்படும் கூகுள் Searchன் மூலம் கிடைக்கும் பதில்கள் கூட நாம் இருக்கும் இடம், இதற்கு முன் என்னவெல்லாம் தேடியிருக்கிறோம், விளம்பரதாரர்களுக்கு, என செயற்கை நுண்ணறிவுடனேயே செயல்படுகிறது.

தற்காலத்தில் பெரும்பாலும் Narrow Artificial intelligence அல்லது Weak Artificial intelligence எனப்படும் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் சிறப்பாக செய்யும் ரோபோட்களே பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இன்னும் சிறிது காலத்தில் General Artificial Inteligence எனப்படும் பொதுவான அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படும் ரோபோட்கள் கண்டுபிடிக்கப்படும். General AI எனப்படுபவை  Narrow AI போல ஒரு சில செயல்பாடுகளில் மட்டும் மனிதர்களை விட சிறப்பாக செயல்படாமல் பல்வேறு கடினமான பணிகளையும் எளிதாக தீர்க்கக்கூடியவையாக இருக்கும்.

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

கனிமொழியின் புதிய அலுவலக அறை!

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலையா?

வரும்காலங்களில் செயற்கை நுண்ணறிவு சமூகத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. உங்களது வங்கி பணப் பரிமாற்றங்களை உங்களுக்காக செய்வது, smart home எனும் பெயரில் உங்கள் வீடுகளை நீங்கள் வருவதற்கு முன்னரே உங்களுக்காக தயார் செய்து வைப்பது, உங்கள் கார்களை கட்டுப்படுத்துவது, உங்களுக்கு வழிகாட்டும் Mapஆகவும், உங்கள் Pacemaker லேப்டாப் போன்ற கருவிகளையும் கூட கட்டுப்படுத்தும். இதன் மூலம் உங்களது வேலை பெருமளவு குறைந்தாலும் அவை Hack செய்யப்பட்டால் உங்கள் நிலை கவலைக்கிடம் தான். செயற்கை நுண்ணறிவினால் தற்போது வரை பல பயன்களையே நாம் அனுபவித்து வந்தாலும்  அவற்றால் பெரும் ஆபத்தே நமக்கு இருப்பதாக புகழ் பெற்ற விஞ்ஞானியான Stephen hawking, Space x நிறுவனர் ELON musk போன்றவர்களும் எச்சரிக்கின்றனர்.

எதிர்காலத்தில் மனிதன் யார் எந்திரம் எது என்பதில் கூட சந்தேகம் ஏற்படலாம் எனக் கருதுகின்றனர்.நாம் யாருடன் பேசுகிறோம் என்பதே தெரியாமல் போவதற்கான சூழல் உள்ளது. அதற்கான தீர்வாக தற்போது AKQA எனும் நிறுவனம் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதை கண்காணிக்கும் கருவி. கடிகாரத்தைப் போல கைகளில் அணிந்துகொள்ளலாம். நீங்கள் செயற்கை நுண்ணறிவு எந்திரத்துடன் பேசும்போது அவை உங்களுக்கு சமிஞ்ஞைகளைத் தரும். இதில் வேடிக்கையான தகவல் என்னவென்றால் இவையும் அடிப்படையில் ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி தான். ANTI AI AI  எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு எதிராக செயல்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவியாக பார்க்கப்படுகிறது.

Previous Post

விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்!

Next Post

வானிலை அறிக்கை தயாராவது எப்படி?

Next Post

வானிலை அறிக்கை தயாராவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்!

July 10, 2025

மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – விஜய்

July 10, 2025

ஐ.ஏ.எஸ் அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?

July 9, 2025

வேலைநிறுத்தம் – பாதிப்பில்லை!

July 9, 2025

கடலூர் ரயில் விபத்து – ஆட்சியரே காரணம்!

July 8, 2025

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

July 8, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version