Tag: andhra

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை ஜெகன் மோகன் அதிரடி!!

அமராவதி: இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை முடிவு செய்தது. முதல்வர் ஒய் ...

Read more

ஆந்திராவில் 2 கி.மீ தூரத்திற்கு’டோலி’யில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்!!

இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில், கர்ப்பிணிப் பெண்ணை ஆண்கள் தற்காலிக ஸ்ட்ரெச்சரில் 2 கி.மீ தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது காணப்பட்டது. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக ...

Read more

சபரிமலையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம்..ஏழுமலையானுக்கு வந்த சோதனை

ஊரடங்கால் வருமானம் இல்லாததால் வரலாற்றில் முதன்முறையாக, திருப்பதி தேவஸ்தானம் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் ...

Read more

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் – ப.சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல்!!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். நீதிபதியின் மறைவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ...

Read more

கன்டெய்னர் புல்லா ஸ்மார்ட்போன்கள்..மொத்தமாக தூக்கிய கொள்ளையர்கள்

தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கொண்டுச் செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ...

Read more

திசை மாறும் கொரோனா..3 மடங்காக அதிகரித்த மீண்டவர்களின் எண்ணிக்கை

கடந்த சில தினங்களாக இல்லாத அளவிற்கு,நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 62 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ...

Read more

ஒரே நாளில் 10 லட்சத்திற்கு அதிகமான மாதிரிகள் பரிசோதனை..பாதிப்பில் இந்தியா புதிய உச்சம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை ...

Read more

வாயு கசிவு..அடுத்தடுத்து மயங்கி விழுந்த பால் தொழிற்சாலை ஊழியர்கள்!!

ஆந்திர மாநிலம்  பந்தபள்ளியில் உள்ள பால் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர்கள், வாயு கசிவினால் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பந்தபள்ளியில் உள்ள ...

Read more

விடாது துரத்தும் கொரோனா.. பாதிப்பில் உலக அளவில் முதலிடம் பிடித்த இந்தியா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை ...

Read more

அமராவதியில் எந்த வளர்ச்சியும் இல்லை – கடந்த ஆட்சியில் வெறும் கிராபிக்ஸ் மட்டுமே காண்பிக்கப்பட்டது!!

முன்னாள் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமராவதியில் எந்த வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை என்ற ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு கடுமையாக மறுத்துள்ளார். முன்னாள் தெலுங்கு ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.