Tag: assemplyelection2021

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்… பலத்த பாதுகாப்புடன் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8 ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற ...

Read more

மேற்கு வங்க தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு… அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பு..

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற ...

Read more

மேற்கு வங்கத்தில் நேரடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை… ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று…

மேற்கு வங்கத்தில் நேரடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற ...

Read more

திட்டமிட்டபடி மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : தலைமை தேர்தல் அதிகாரி

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் ...

Read more

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் விலகியது ஏன் ? வெளியான பரபரப்பு தகவல்..

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நாசரின் மனைவி கமீலா நாசர் ஏன் விலகினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் ...

Read more

மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் : சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா ...

Read more

வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்த ட்ரோன்.. தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக தொண்டர்கள் கொடுத்த கடைசி வார்ன்…

நாகை வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் ட்ரோன் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ...

Read more

மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ...

Read more

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு.. பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்..

மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் ...

Read more

வாக்கு எண்ணும் மையத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர்கள் : பொன்முடி குற்றசாட்டு

வாக்கு எண்ணும் மையத்திற்குள் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு ...

Read more
Page 1 of 11 1 2 11

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.