மூதாட்டிகளுக்கு இலவசமாக தங்கம் – 15 பேரை ஏமாற்றிய நபர் கைது
மூதாட்டிகளுக்கு இலவசமாக நகை தருவதாகக் கூறி 15 பேரை ஏமாற்றிய நபரை போலீஸ் பிடித்து இருக்கிறது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த ...
Read moreமூதாட்டிகளுக்கு இலவசமாக நகை தருவதாகக் கூறி 15 பேரை ஏமாற்றிய நபரை போலீஸ் பிடித்து இருக்கிறது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த ...
Read moreமுதல்வர் பரப்புரை செல்லும் இடத்தில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் இருந்தவர் கைது செய்யப்பட்டார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை ...
Read moreநெல்லை மாவட்டத்தில் மனைவியை கேலி செய்த நபரின் தலையை அறுத்து கொலை செய்திருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாழையூத்தைச் சேர்ந்த சிதம்பர செல்வம் என்பவரும் பாலாஜி ...
Read moreசென்னையில் கடற்படை அதிகாரியைக் கடத்தி மும்பைக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள கடற்படைப் பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில் ...
Read moreதெலங்கானா மாநிலத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையை கொன்ற சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, ...
Read moreகுறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் விளம்பரம் தந்து ஏமாற்றிய நபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் சுமார் 55000 ரூபாய் மதிப்புள்ள ...
Read moreமகாராஷ்டிராவில் வெறும் 5 ரூபாய்க்காக 20 மாத குழந்தையை கொன்றிருக்கிறார் தந்தை ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக் உயிக். இவர் ...
Read moreகாதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மீது தீ வைத்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டான். சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் ...
Read moreதூத்துக்குடியில் சரக்கு வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ...
Read moreகாதலால் திருந்தி வாழும் தன்னை போலீஸ் தொல்லை தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh