Tag: crime

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு மளிகை கடைக்காரர் கொலை…

திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு மளிகை கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிறுபனையூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் ...

Read more

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் சோதனை செய்வது வழக்கம் மேலும் ...

Read more

கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது…

கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது செய்யப்பட்டார். பட்டாளம் மார்க்கெட்டில் கடைநடத்தி வருபவர் கண்ணன். இவரின் காய்கறி கடையில் நேற்று முன்தினம் காய்கறி வாங்கிய நபர், ...

Read more

மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண்

மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார். சூளைமேடு பகுதியில் கில்நகர் பார்க் அருகே வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக தகவல் வரவே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ...

Read more

பெத்தநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோயிலில் சிலை மற்றும் கவசங்களை கொள்ளையடித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெத்தநாயக்கம் பகுதியில் கல்லெறி பட்டியில் உள்ள மாரியம்மன் ...

Read more

சிறுமியை கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை…

சிவகங்கையில் சிறுமியைக் கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருப்பூரில் டைலராக ...

Read more

மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்…

மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்: கஞ்சா வியாபாரியை விசாரித்த போலீசார் அதிர்ச்சி. கோவையில் கஞ்சா விற்றுவரும் 34 வயது இளைஞருக்கு போதை ஊசி மற்றும் ...

Read more

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெண் குழந்தை கடத்தல்…

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிய 3 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் கிராமத்தை ...

Read more

கள்ளக்குறிச்சி அருகே 22 சவரன் நகை கொள்ளை..

கள்ளக்குறிச்சி அருகே ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை. கடலூரில் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபிர் அலி. இவர் தன் வீட்டை பூட்டிவிட்டு ...

Read more

5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம்…

புதுச்சேரி அடுத்த சத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்தகாரமும், கற்பழிப்பும் ஒழிவதாக இல்லை. நாளுக்கு நாள் காம கொடூரர்கள் ...

Read more
Page 5 of 10 1 4 5 6 10

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.