Tag: crime

பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது…

பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் பகுதியில் இரண்டு பேர் கையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிகின்றார் என போலீசாருக்கு தகவல் ...

Read more

தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு…

பழனியில் சர்வ சாதாரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ...

Read more

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ...

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு…

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் என்னும் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து தங்கச்சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் ...

Read more

தமிழகத்தில் இருந்து தக்காளி லாரியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்து கடத்தல்…

பாலக்காடு அருகே தக்காளி லாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் வாளையார் என்னும் பகுதியில் ...

Read more

போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு…

சர்க்கரை கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்காக போலி ஜிஎஸ்டி கணக்கு தயாரித்து, ரூ.1,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர், பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு, ...

Read more

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காவலரின் மகன் அடித்துக் கொலை..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காவலரின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சம்பரை என்னும் கிராமத்தில் வசித்து ...

Read more

கொள்ளையனை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு…

கொள்ளையனை விரட்டி சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியா ரௌடி. தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகர காவல் எல்லையில் எந்தவித தவறுகளும் நடைபெறாமல் இருக்க ஜாமீனில் வெளியே வந்த ...

Read more

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய 7 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் இருந்து சென்னைக்கு பல லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை ...

Read more

ஈரோடு ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…

ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ரயில்வே ...

Read more
Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.