Tag: crime

மீட்பு விமானத்தில் தங்கம் கடத்தல்

மீட்பு விமானத்தில் தங்கம் கடத்தியவர்கள் கைது… துபாயிலிருந்து நேற்று கிளம்பிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் தங்கம் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. ...

Read more

புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது

புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் தொழிலதிபர்களிடம் இருந்து பணம் கொள்ளைபோவது அதிகரித்துள்ளது. அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு ...

Read more

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல்…

சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் பூவிருந்தமல்லி பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறைக்குள் கஞ்சா ...

Read more

இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல்

இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவடியில் மளிகை கடைகள் பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள் ...

Read more

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி

சென்னையில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையில் தற்போது ...

Read more

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர்

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பெருங்களத்தூர் அருணகிரி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், இவர் அதே ...

Read more

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய பயங்கரம்

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய மூன்று பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 16 ...

Read more

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை…

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் அச்சக உரிமையாளராக பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் தன் வீட்டில் ...

Read more

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பல்..!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராத ...

Read more

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட்…

வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட் செய்தவர் கைது. கோவை வடவள்ளியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக வேலை பாத்து வருபவர் கோகுல்நாத். இவர் ...

Read more
Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.