Tag: crime

கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி

கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி நடந்ததை அடுத்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடவடிக்கை நடத்தியதில் உரிமையாளர்கள் கைது. கோவை ஜி.எஸ்.டி. துணை ...

Read more

அலுவலகத்திற்குள் அரிவாளுடன் புகுந்த கணவன்: கண் இமைக்கும் நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

மனைவி வேலை செய்யும் அலுவலகத்தில் புகுந்து மனைவியை அரிவாளால் கொன்ற கணவன். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கால்சென்டரில் பணிபுரிந்து வந்த மனைவியை அவரது கணவன் அலுவலகம் ...

Read more

மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது…

போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடியை மாற்றம் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை கோனேரிராஜபுரத்தில் எனும் பகுதியில் ஒரு ரவுடி போலீசையே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ...

Read more

சுடுகாட்டில் வைத்து கோவைக்கு கஞ்சா சப்ளை!

கோவையில் போதைப் பொருள் சப்ளை அதிகளவில் நடந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில், கஞ்சா புழக்கத்திற்குக் காரணமாக இருந்த 2 இளைஞர்களை போலீசார் அதிரடியாகக் ...

Read more

தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது

சென்னை தியாகராயநகரில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில், சம்பந்தப்பட்ட கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவாய்க்கிழமை அவரின் கடையின் ...

Read more

கர்ப்பிணி காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்!!!

அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் ஒருவன் கொலை செய்து பிரிட்ஜில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ...

Read more

நண்பனின் மனைவியுடன் ஒரு வாரம் உல்லாசம்… கொடூர கொலை…

சென்னை அருகே மனைவியுடன் திருமண உறவை மீறிய பழக்க வைத்திருந்த நபர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணகி நகரை சேர்ந்தவர் கார்த்திக் ...

Read more

மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்.ஐ. மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி – சிதம்பரத்தில் பரபரப்பு

சீதம்பரத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற உதவி காவல் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டுசிதம்பரம் ...

Read more

சென்னையில் நகை கடையில் 14 கிலோ தங்கம் நூதன திருட்டு… சொந்த வீட்டில் திருடிய மகன்.

சென்னை அருகே நகை கடை உரிமையாளரின் மகனே கடையில் இருந்த தங்கத்தை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் -சுபாஷ் போத்ரா. இருவரும் ...

Read more

கடவுளை திருப்திப்படுத்த மனைவியின் தலையை வெட்டி படைத்த சாமியார்!

கடவுளை திருப்தி படுத்துவதாகக்கூறி மனைவியின் தலையை வெட்டி பூஜை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ஷெண்டே. ...

Read more
Page 9 of 10 1 8 9 10

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.