Tag: education minister

தர்மபுரி : 5 மாணவர்கள் இடைநீக்கம்

தர்மபுரி அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறைத் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும், பள்ளி அறையை மாணவ மாணவியர் சூறையாடினர். அதை வீடியோ எடுத்தும் ...

Read more

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு ...

Read more

” மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பள்ளிக்கு வரலாம்” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!

''மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பள்ளிக்கு வரலாம்'' என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியில் துவக்க பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில், ...

Read more

எளிய வகையில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் தேர்வு எளிமையாக இருக்கும்படி அமைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை ...

Read more

10,12 ம் மாணவர்களின் பொது தேர்வு தேதிகளை முதலமைச்சர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன்

10,12 ம் மாணவர்களின் பொது தேர்வு தேதிகளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : ...

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்து ஆலோசனை : கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு : பொதுத்தேர்வு எழுதும் ...

Read more

பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்துள்ளனர். ஈரோடு : ‘‘இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை ...

Read more

ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ...

Read more

கால நீட்டிப்பு கிடையாது..ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் – அமைச்சர் செங்கோட்டையன்

காலக்கெடு முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயம் மீண்டும் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ...

Read more

செப்டம்பர் 5 ல் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ள அரசு!

ஆந்திராவில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவிவந்ததன் காரணமாக கடந்த ...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.