Tag: EPS

தமிழகத்தை ஆளுவது அதிமுகவா? பாஜகவா…?

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை ...

Read more

மாணவர்கள் ஹாப்பி..ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் கே.பி. அன்பழகன்

பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக, உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ...

Read more

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு..வெடிக்குமா கொரோனா பிரச்னை?

தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா ...

Read more

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு சம்பளம் வழங்க வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கும் நடைமுறையை, தமிழக அரசே மேற்கொள்வது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ...

Read more

தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் ஸ்டாலின்……

தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் தலைவர் மு. க. ஸ்டாலின் சொல்கிறார் அதனை தமிழக முதல்வர் செய்கிறார் என தி மு க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ...

Read more

செமஸ்டர் தேர்வு ரத்து..இ-பாஸ் நீட்டிப்பு ஏன்? – முதலமைச்சர் விளக்கம்

மக்கள் எங்கு செல்கின்றனர் என கண்காணிப்பதற்கு இ-பாஸ் அவசியம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மாவட்ட வாரியாக ஆய்வுப் ...

Read more

செமஸ்டர் தேர்வுகளுக்கு பீஸ் கட்டி இருந்தாலே பாஸ் தான் – உயர்கல்வித்துறை அமைச்சர்

கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி என உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ...

Read more

இறுதியாண்டை தவிர்த்து மற்ற அனைத்து அரியர் தேர்வுகளும் தள்ளுபடி – முதலமைச்சர்

மாணவர்களின் கோரிக்கை ஏற்று கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ...

Read more

நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக இன்று தீர்ப்பு..13 பேரின் உயிர் தியாகத்திற்கு நீதி கிடைக்குமா?

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ...

Read more
Page 11 of 13 1 10 11 12 13

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.