Tag: maharashtra

ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட 22 சடலங்கள்… மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சோக நிலை..

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 22 உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை ...

Read more

கொரோனா மையத்தில் தீடிரென பற்றிய தீவிபத்து… 12 பேர் உயிரிழந்த பரிதாபம்…

மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா மையத்தில் தீடிரென பற்றிய தீவிபத்தால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ...

Read more

கொரோனா பரவல் எதிரொலி : நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தம்

கொரோனா பரவல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் ...

Read more

அரசு ஊழியர்கள் மகாராஷ்டிராவில் குதிரையில் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பக்கடிதம்…!!

அரசு ஊழியர்கள் மகாராஷ்டிராவில் குதிரையில் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பக்கடிதம் அளித்துள்ளனர். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பொது போக்குவரத்து பாதுகாப்பற்றதாக இருப்பதால், பலர் இருசக்கர ...

Read more

வெறும் 5 ரூபாய் இனிப்பிற்காக 20 மாத குழந்தையை கொன்ற தந்தை

மகாராஷ்டிராவில் வெறும் 5 ரூபாய்க்காக 20 மாத குழந்தையை கொன்றிருக்கிறார் தந்தை ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக் உயிக். இவர் ...

Read more

போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த மருத்துவர் : குழந்தைகளுக்கு சிகிச்சை

போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த பணியாளர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்க்கான போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,மகாராஷ்டிராவில் போலியோ ...

Read more

மகாராஷ்டிர மாநிலத்தில் சிறைச்சாலையை சுற்றுலா தலமாக மாற்ற புதிய திட்டம்..

வருகின்ற ஜனவரி 26 ம் தேதி முதல் சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாற்ற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா : மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய முயற்சியாக ...

Read more

காதலியை கொன்று வீட்டில் சுவற்றில் மறைத்து பூசிய காதலன் : 3 மாதங்களுக்கு பிறகு உடல் மீட்பு

மகாராஷ்டிராவில் கான்க்ரீட் சுவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் 3 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. மகாராஷ்டிரா : மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 30 வயதான இளைஞரும், 32 ...

Read more

நாயிடம் ஆசிர்வாதம் வாங்கும் பக்தர்கள் : வைரல் வீடியோ!

கோயிலின் நுழைவு வாயிலில் அமர்ந்து பக்தர்களை ஆசீர்வதிக்கும் நாய் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. நாய்கள் இந்த உலகில் மிக அழகான உயிரினம்.. மகாராஷ்டிராவின் சித்தாதேக்கில் உள்ள ...

Read more

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் தீ விபத்து : 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் ஏற்பட தீடிர் தீ விபத்து காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். பண்டாரா : மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.