Tag: Police

இளம்பெண் வன்கொடுமை; ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்லும் எம்.பி.ராகுல்காந்தி

உ.பி., ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி. உ.பி., ஹத்ராஸ் பகுதிக்கு மீண்டும் செல்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி. சமீபத்தில்  உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் ...

Read more

பூங்காவில் இடம் பிடிக்க ஆட்டோ டிரைவர்கள் போட்டி…

பூங்காவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ...

Read more

கடுமையான போராட்டங்களுக்குப் பின் பிடிபட்ட திருடன்! “திக் திக்” நிமிடங்கள்!

நாங்கள் புதிதாக குடியேறிய வீட்டில் தினமும் ஒவ்வொரு பொருள் காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஏற்கனவே அந்த ஏரியாவில் திருடர்கள் நிறைய பேர் அலைகிறார்கள் என்று எல்லோரும் சொல்லிக் ...

Read more

சென்னையில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பெரம்பலூரில், பட்டேல் நகரில் பட்டப்பகலில் ஓர் மர்ம ...

Read more

மின் ஊழியர் வண்டியை பறிமுதல் செய்த விவகாரம் காவல் நிலையத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு…

மின்வாரியத்தினர், காவல்துறையினர் இடையேயான மோதல் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த ...

Read more

பற்றி எரியும் சுவீடன்..எரிக்கப்பட்ட குரான்..அகதிகளின் ஆக்கிரமிப்பு?

சுவீடனில் தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளான சிரியா, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், ...

Read more

பொம்மையும் உயிர் காக்கும்..5 வயது சிறுவனின் புத்திசாலிதனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

பொம்மையின் உதவியுடன் தாயின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவனின் செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்தின் வெஸ்ட் மெர்சியா காவல்துறை சார்பில், ...

Read more

தோட்டத்தில் போலி மது ஆலை.. கள்ளச் சாராயத்தில் சாயம் கலந்து விற்கப்பட்ட குவாட்டர் பாட்டில்கள்

சேலம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் கடத்தி வந்து, வீட்டிலேயே போலி மதுபான ஆலை நடத்தி வந்த நபரை போலீசார் கைப்பற்றினர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே தமிழகத்தின் பல்வேறு ...

Read more

அரசுப் பள்ளிகளில் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 20 சதவீத பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாநிலம் ...

Read more

பெருவெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்..டிராக்டர் கொண்டு கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய போலீசார்

தெலங்கானவில் மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் கர்ப்பிணியை டிராக்டரில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் காப்பற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து ...

Read more
Page 7 of 8 1 6 7 8

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.