Tag: srilanka

ராமேஸ்வர மீனவர்கள் 14 பேர் கைது : மீண்டும் அராஜகத்தை ஆரம்பித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் : இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் எல்லை ...

Read more

தாயகம் திரும்புகிறது தமிழக மீனவர்களின் உடல் : இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு

இலங்கை கடற்படையால் எரித்து கொல்லப்பட்ட நான்கு மீனவர்களின் உடல்களை இலங்கை அரசு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. கொழும்பு: தமிழக மீனவர்கள் இந்திய எல்லை ...

Read more

18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சியா ? இலங்கை அரசு புதிய திட்டம்

18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சி வழங்க இலங்கை அரசு புதிய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு: இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் ...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் : துணைவேந்தர் சற்குணராஜா உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் என்று சற்குணராஜா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம்: இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன ...

Read more

ஜனவரி 11 ம் தேதி இலங்கை துணைத்தூரகம் முற்றுகையிடப்படும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டத்தை கண்டித்து வருகின்ற ஜனவரி 11 ம் தேதி இலங்கை துணைத்தூரகம் முற்றுகையிடப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ...

Read more

இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் ...

Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்கள் சிறைபிடிப்பு : 18ம் தேதி வரை சிறை காவலில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு: ராமேஸ்வரம் கடலில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமார் ...

Read more

இலங்கையில் இருந்து தமிழகம் கடத்தி வந்த 9 கிலோ தங்கம் பறிமுதல்-5 நபர்கள் கைது

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் தங்கம்இலங்கையிலிருந்து மண்டபம் அருகே தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து ...

Read more

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமனம்…

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை: இலங்கையின் எதிர்காலத்திற்கும், அமைதிக்கும் , அதன் அருகில் இருக்கும் வல்லரசு நாடான இந்தியாவுடனான உறவு மிக ...

Read more

இலங்கையை புரட்டி போட்ட புரெவி புயல் : வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மாகாணங்கள்

புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். இலங்கை: வங்கக்கடலில் உருவான புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்து தற்போது ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.