Tag: State Govt

கோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை குறைத்த சீரம் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா ?

கோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும், ...

Read more

ஊரடங்கு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது… மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு..

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி ...

Read more

நாடுமுழுவதும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : முதல்வர்களுடன் இன்று மாலை பிரதமர் ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்து வருவதால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த இருக்கிறார். புதுடெல்லி : ...

Read more

அங்கன்வாடி மையங்கள் திறப்பது எப்போது ? மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் கெடு

அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து ஜனவரி 31 ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ...

Read more

புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்த தடுப்பு நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா சூழ்நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லி ...

Read more

கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய-மாநில அரசுகளுடன் பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டும்-பிரதமருடான ஆலோசனகை்கூட்டத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். பிரதமருடன் ஆலோசனைகொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி ...

Read more

ஜன.4ந் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்த, ஜனவரி மாதத்தில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என, இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை ...

Read more

உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.. மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை கைதிகள் துன்புறுத்தபடுவதை தடுக்கும் நோக்கில், ...

Read more

இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு ...

Read more

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்:கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.