Tag: stolen

விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் ...

Read more

6 சவரன் தாலி செயின் பறிப்பு

உத்தரமேரூர் அருகே தாலி செயின் பறிப்பு. உத்திரமேரூர் சின்ன நாராசம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவிதா இவரின் கணவரின் பெயர் அன்பு. கவிதா நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் ...

Read more

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை…

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் அச்சக உரிமையாளராக பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் தன் வீட்டில் ...

Read more

பெத்தநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோயிலில் சிலை மற்றும் கவசங்களை கொள்ளையடித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெத்தநாயக்கம் பகுதியில் கல்லெறி பட்டியில் உள்ள மாரியம்மன் ...

Read more

பெண்ணை கட்டிப்போட்டு 35 சவரன் நகை கொள்ளை…

அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 35 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை பகுதியில் கணேஷ் நகரில் ராம் குமார ...

Read more

கள்ளக்குறிச்சி அருகே 22 சவரன் நகை கொள்ளை..

கள்ளக்குறிச்சி அருகே ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை. கடலூரில் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபிர் அலி. இவர் தன் வீட்டை பூட்டிவிட்டு ...

Read more

ஓய்வு பெற்ற அரசு அலுவலரிடம் ரூ70 ஆயிரம் கொள்ளை…

ஓய்வு பெற்ற அரசு அலுவலரிடம் ரூ70 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலகர். இவர் ...

Read more

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டை பூட்டி விட்டு தைரியமாக இப்போதெல்லாம் வெளியில் போய்விட்டு வர முடிவதில்லை. வயிற்றில் ...

Read more

மாநகராட்சி கட்டிடத்தில் திருட்டு…

மாநகராட்சி கட்டிடத்தில் திருட்டு அலுவலகத்தை பூட்டாததால் உள்ளே சென்று திருடினேன் என கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தி சாலை 35வது வார்டு மாநகராட்சி அலுவலகம் ...

Read more

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளி திருட்டு…

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை கல்புதிரை ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.