நவராத்திரியை குறிக்கும் வகையில் கலர் கலராக ஆடை அணிய உத்தரவிட்ட வங்கி… இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பிய எம். பி
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண உடைகளில் வர சொல்லி உத்தரவிட்ட வங்கி. காரசாரமான கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம். பி. அந்த கடிதத்தில், நவராத்திரிக்கு ...
Read more