Tag: sucide

பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை. இவர் முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து ...

Read more

தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்

இந்தியாவில் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தரும் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...

Read more

15 வயது சிறுவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை காரணம் இதுதான்!

பேரளம் அருகே 15 வயது பள்ளி மாணவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ...

Read more

63 யூட்யூப் சேனல்களை முடக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் வதந்தி பரப்பிய 63 யூட்யூப் சேனல்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ...

Read more

+2 மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு… இதுதான் காரணமா?

விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கோபி. ...

Read more

காதலிக்கு 2 குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் தற்கொலை

ஆன்லைன் மூலம் அறிமுகமாகி காதலியானவருக்கு 2 குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் பகுதியில் அம்ரின் என்பவர் ...

Read more

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகா: சிக்கமகளூரு மாவட்டம் காடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா உடல் இன்று ...

Read more

சித்ரா கணவர் ஹேம்நாத் சிறையில் அடைப்பு : திசை திரும்பும் தற்கொலை வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு ...

Read more

என்னதான் நேர்த்திக்கடன் என்றாலும் அதற்காக உயிரை கூடவா விடுவார்கள்…

நாகர்கோவில் அருகே எள்ளுவிளை பத்தன்காடை சேர்ந்தவர் செல்ல சுவாமி. இவரது மகன் 32 வயதான நவீன். நவீன் படித்து விட்டு வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளார். வேலை ...

Read more

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.