Tag: village

கோயில் திருவிழா நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற ...

Read more

குடும்ப சூழல் காரணமாக 63 வயதில் அரங்கேறிய திருமணம் : சில மணிநேரத்திலேயே மனைவி இறந்த சோகம்

குடும்ப சூழல் காரணமாக 63 வயதில் திருமணம் செய்துகொண்ட ஒருவரின் மனைவி சில மணிநேரத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் : குஜராத் மாநிலம் பீப்பல்சட் ...

Read more

கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்கள் : கிராம மக்கள் நெகிழ்ச்சி

செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு: செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச் ...

Read more

கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்…

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னொட்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் ...

Read more

ஆந்திராவில் 2 கி.மீ தூரத்திற்கு’டோலி’யில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்!!

இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில், கர்ப்பிணிப் பெண்ணை ஆண்கள் தற்காலிக ஸ்ட்ரெச்சரில் 2 கி.மீ தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது காணப்பட்டது. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக ...

Read more

கர்நாடகாவில் மயானம் இல்லாத மாவட்ட ஆட்சியரின் கிராமம்; ஆற்றை கடந்து சென்று சடலங்களை அடக்கம் செய்யும் அவலம்

கர்நாடகவில் சாம்ராஜ் மாவட்டத்தின் உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானம் இல்லாமல், சடலங்களோடு ஆற்றினை கடந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் நீடித்துவருகிறது. கோவில்கள், பள்ளிகள் ...

Read more

தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை மோசடிக்கு முடிவு கட்ட வேண்டும்…ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை கணிசமாக குறைத்திருப்பதால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் அனைவரும் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ...

Read more

மடிந்து போன மனிதநேயம்!!!

 கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர் அர்ச்சனாவின் சடலத்தை அடக்கம் செய்ய நவல்பூர் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்டார்கள் இதன் காரணமாக சுமார் 2 ...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.