அரியலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் இருகையூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு மேல்நிலை ...
Read more