சிறப்பு கட்டுரைகள்

தனது மகனை 105 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைத்த தந்தை!!

மத்திய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை 105 கி.மீ தூரத்திற்கு சைக்கிளில் அழைத்துச்  சென்று,   சரியான நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள  செய்திருக்கிறார்....

Read more

ஹாப்பி பர்த் டே சென்னை !

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது. 1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது.சென்னை மாகாணம் கடலோர ஆந்திரத்தையும் தமிழகத்தையும் கேரளத்தையும் உள்ளடக்கி உருவானபோது அதன்...

Read more

தல போல வருமா!!

எளிய மனிதர்களின் வெற்றிக்கதை அசாத்தியமானது.ஏராளம் வலி நிறைந்தது! அந்த வகையில் கிரிக்கெட் என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு சிறுவன், பின்னாளில் கிரிக்கெட் புத்தகத்தில் கூட...

Read more

மீட்பு குழுவினரை நெகிழவைத்த நாயின் பாசம் !!

மூணாறு பகுதியில் ஒரு பாசக்கார நாய் கடந்த 8 நாளா தன்னோட எஜமானரை தேடி சுற்றி சுற்றி வருது. பெரும் பாடுபட்டு ஒவ்வொரு உடலையும் மீட்பு படையினர்...

Read more

ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி – உலக சிங்க தினம்…

உலகளாவிய ரீதியில் அருகி வருகின்ற உயிரனமாகIUCN அமையத்தினால் வகைப்படுத்தப் பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சிங்க தினம்கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில்,சிங்கங்கள் தொடர்பிலானசுவாரஷ்சியமான...

Read more

லெபனான் போல் சென்னை ஆகி விடக்கூடாது பொது மக்கள் அச்சம்…

சென்னையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பேராபத்தை விளைவிக்க கூடிய 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த ஐந்து...

Read more

இந்தியாவின் தேசியகீதம் இயற்றிய, இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு...

Read more

என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே….

"கருணாநிதி" இந்த பெயர் கடந்த 60 ஆண்டு கால அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. இத்தனை ஆண்டு கால அரசியலை தன்னையே மையப்படுத்தித் சுழல வைத்த பெருமைக்கு...

Read more

மனிதனின் மானத்தை காக்க ஆடையை நெய்யும் நெசவாளர்களுக்கான தினம் இன்று!.. அவர்களின் தற்போதைய நிலை என்ன?

வருமானத்திற்கு ஏற்ப குடும்பத்தினை நடத்தி மனநிறைவோடு வாழவும், மனித இனத்தின் மானத்தை காக்க ஆடையை நெசவு செய்யும் நெசவாளர்களுக்கான தினம்தான் ஆகஸ்ட்7. இந்நாளில் அவர்களை சற்று நினைவுகூர்வோம்......

Read more

எல்லை மீறுகிறதா ஓடிடி தளங்கள் ?

நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இல்லங்களை அலங்கரிக்கும் இந்த ஓடிடி தளங்கள் எல்லை மீறுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. குறிப்பாக இதில் வெளியாகும் வெப்சீரிஸ்கள் அநாகரீமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள்...

Read more
Page 18 of 22 1 17 18 19 22

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.