Friday, December 8, 2023
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.! ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

July 14, 2020

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்திலேயே அடித்து கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு, அதில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் 2 பேர் உள்ளிட்ட 8 பேர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆபாச படத்தை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவர்… ஆளை வைத்து தீர்த்துக்கட்டிய பள்ளி மாணவிகள்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

நேரடி வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட் திறப்பு

இந்த வழக்கு ஆரம்பகட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ போலீசார் எடுத்து கடந்த 3 நாட்களாக சாத்தக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுடைய விசாரணைகளை மேற்கொண்டார்கள். அங்குள்ள உறவினர்கள், காவல் நிலைய அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்ற காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ போலீசார் நேற்று மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். இந்த 5 பேரையும், விசாரிக்க வேண்டியிருப்பதால் 5 நாட்கள் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல புதிய விஷயங்கள் கிடைத்திருப்பதாகவும், இந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே கூடுதல் தகவல்களையும்,  ஆவணங்களையும் தங்களால் பெறமுடியும் என்றும்  மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்த்குமார், குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 5 காவலர்களையும் இன்று காலை ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, 5 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

எஸ்ஐ-க்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜையும் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Twitter
  • Facebook
Previous Post

உடல் எடையை குறைக்கணுமா? அப்ப தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்!

Next Post

மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

Next Post
சென்னையில் அனுமதியின்றி செயல்படும் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு!

மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சூர்யா 43′ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

October 27, 2023

சர்வதேச சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை வென்ற Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி

October 23, 2023

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

September 11, 2023

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

September 6, 2023

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

September 6, 2023

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி

September 6, 2023
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version