Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!

July 26, 2020
மயிலாடுதுறையில் பணத்திற்காக ஆசைப்பட்டு பெற்ற 14 வயதான மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற சிறுமியின் தாய் உள்ளிட்ட 5 பேர் கைதான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!

மதுப்போதைக்கு அடிமையான ஆண்களால் பல குடும்பங்கள் சீரழிந்ததைபற்றி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பெண் மதுவுக்கு அடிமையாகி பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளுங்கள் என தாரை வார்த்த சம்பவமும் தமிழகத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. ஆம் மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார். என்ன தான் நிகழ்ந்தது 14 வயதான சிறுமிக்கு?

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வரதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மாரியம்மாள் என்பவர் அக்கிராமத்தில் தூய்மைப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தகாத உறவு மற்றும் குடிப்பழக்கம் இருந்ததின் காரணமாக இவருடைய கணவர் கலியபெருமாள் 4 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது 3 வது மகள் மட்டும் தாய் மாரியம்மாளுடன் வசித்துவந்துள்ளார்.

வரும் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

மீண்டும் மீண்டும் மோடி

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!

இந்த நிலையில் தான் தன் பணத்தேவைக்காக 14 வயது தன் மகளை , அக்கிராமத்தில் உள்ள முக்கியப்புள்ளிகளுக்கு வலுக்கட்டாயமாக தாரைவார்த்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அச்சிறுமி கர்ப்பமானதையடுத்து கருவினை கலைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் குழந்தை வளர்ந்துவிட்டதால் அதனை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். எனவே ஊர்மக்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் தனியாக இச்சிறுமி வைத்து பார்த்துவந்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிறுமிக்கு பிரசவ வலி ஏற்படவே மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது 2 வது மகளின் கணவர் தினேஷ் தான் அவரது கணவர் என மருத்துவமனையில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பிரசவத்தில் இச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறுவயதிலேயே எப்படி கர்ப்பமானார்? மற்றும் இச்சிறுமியின் தோற்றத்தில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக சிறுமியின் தாய் குழந்தை திருமண சட்டத்தின் கீழும், மணல்மேட்டை சேர்ந்த 72 வயதான ராதாகிருஷ்ணன், திருவாளப்புத்தூரை சேர்ந்த 45 வயதுடைய செந்தில்குமார், கடலங்குடி சேர்ந்த ராஜ், உள்ளிட்ட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!

14 வயது சிறுமியின் வாழக்கையை பெற்ற தாயே சீரழித்த இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு காரணமாக இருந்த அனைவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பதாக உள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தொடரும் கஞ்சா வேட்டை சென்னை காவல்துறை அதிரடி!!!

Next Post

அண்ணாச்சி – தி பிராண்ட்

Next Post

அண்ணாச்சி - தி பிராண்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version