Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

நிவர் புயல் நிவாரணம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

November 26, 2020
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளி்த்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

36 வருவாய் மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் ஏறத்தாழ 5,000 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டு, உணவு, குழந்தைகளுக்குப் பால் பவுடர், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
இத்தகைய வலுவான புயலில் உயிர்ச்சேதம் ஏற்படாமல் வரலாற்று சாதனையை முதல்வர் படைத்திருக்கிறார். 100 சதவீத மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். 100 சதவீத மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

சாலையில் நடந்து வருபவர் மீது மரம் விழும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனை தவிர்க்கத்தான் மக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. திருவள்ளூரில் மண் சுவர் இடிந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த சேதாரங்களும் இல்லை.
அறிவுப்பூர்வமாக புயலை கையாள்வதில் இந்தியாவுக்கே முதல்வர் பாடம் கற்றுத்தந்திருக்கிறார். தற்போது, குடிசை வீடுகள் 89, ஓட்டு வீடுகள் 12, மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் ஆடு-மாடுகள் 26, சேதமடைந்த 380 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. ஒருமணிநேரத்தில் மரங்கள் அகற்றப்பட்டு தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது. சாலையில் தேங்கியுள்ள நீர், வீடுகளுக்குள் புகுந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஜா, ஓகி போன்ற புயல்களிலிருந்து பெற்ற பாடங்களால் இதனை உயிரிழப்பின்றி கடந்திருக்கிறோம். அனைத்து நீர்நிலைகளும் இன்று நிரம்பியிருக்கின்றன. இரவு முழுவதும் கண்விழித்து முதல்வர் மக்களை பாதுகாத்துள்ளார். இந்த புயலை கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.சென்னையில் அநேக இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆய்வு மேற்கொள்வதைப் பார்த்துவிட்டு, தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடி, பின்னர் கிடைக்காமல் வெறும் தரையில் நடந்து பார்வையிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சோகமாக நடந்துகொண்டே போகிறார்.

மக்கள் அச்சம்கொண்டிருந்த வேளையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு முதல்வர் நேரடியாக சென்றது புதிய வரலாறு. புயலால் பயிர்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், நிவாரண விதிகளுக்கு உட்பட்டு, காப்பீடு, இழப்பீடு வழங்குவதற்கான உரிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அவர் கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

போக்குவரத்து,வங்கிப்பணிகள் முடங்கியது…நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..

Next Post

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது நிவர் புயல்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது நிவர் புயல்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version