தமிழ்நாடு

மதுரையில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரைக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை: மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி...

Read more

எம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளித்த அனைவரும் ரஜினிக்கும் ஆதரவு அளிப்பார்கள்: சைதை துரைசாமி கருத்து

எம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளித்த அனைவரும் ரஜினிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்று முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினி காந்த் தனது...

Read more

பிரபல ரவுடி வெட்டிக் கொலை… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…

திருவண்ணாமலை அருகே பிரபல ரவுடி பங்க் பாபு என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி...

Read more

கோயில் குடமுழுக்கில் தமிழ் கட்டாயம்.. தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்ற கிளை அதிரடி

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளில் தமிழ் மொழிக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்க...

Read more

அரசியல் அதிகாரமிக்கவர்களுக்காக புதிய மாவட்டங்களா?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகள்

எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நிர்வாக நடவடிக்கையாக தமிழக அரசு, பெரிய மாவட்டங்களை பிரித்து...

Read more

கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்…

சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவர் ஒருவருக்கு கொட்டும் மழையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்த சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் சுகாதார அமைச்சரான விஜயபாஸ்கர், திருச்சி...

Read more

கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை…

புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சப் கலெக்டர் தெரிவித்துள்ளார். நிவர் புயலைத் தொடர்ந்து,...

Read more

மீண்டும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை : ரூ.660 ஆக அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து 660 உயர்ந்துள்ளது. சென்னை: சர்வதேச சந்தை கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நாடுமுழுவதும் ஒவ்வொரு மாதம் 1ம் தேதி...

Read more

ஜெயலலிதா அமைத்த ஆட்சியை நாம் தான் மீண்டும் கையில் எடுக்க போகிறோம் :தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்

மீண்டும் ஜெயலலிதா அமைத்த ஆட்சியை நாம் தான் கையில் எடுக்க போகிறோம் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை: அ.ம.மு.க...

Read more

தமிழக அரசின் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு கருணாஸ் பாராட்டு..

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: சாதி வாரிய கணக்கெடுப்பு மற்றும் 20...

Read more
Page 100 of 208 1 99 100 101 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.