தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும்-அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை

முல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர்...

Read more

கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?-உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்னவென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன், உயர் நீதிமன்ற மதுரைக்...

Read more

சிலிண்டர் புக் பண்ணுங்க… 500 ரூபாய் கேஷ்பேக் பெறுங்க!!! விவரம் உள்ளே…

பேடிஎம் ஆப் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு...

Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்..!

ஸ்டெர்லைட்  ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி...

Read more

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார் சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ரஜினி மன்ற...

Read more

டெல்லி போராட்டம் எதிர்க்கட்சியின் அரசியல் லாபத்திற்காக நடைபெறுகிறது : ஜி.கே.வாசன் கருத்து

டெல்லியில் நடைபெறும் போராட்டம் எதிர்க்கட்சியின் அரசியல் லாபத்திற்காக நடைபெறுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னை : மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களை...

Read more

பாம்பன் பாலத்தில் இருந்து 530 கி.மீ. தொலைவில் புரவி புயல் மையம் கொண்டுள்ளது :இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பன் பாலத்தில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: வங்கக்கடலில் தற்போது...

Read more

அரசியல்வாதிகள் ஆதாயத்திற்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

அரசியல்வாதிகள் ஆதாயத்திற்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 4-ந் தேதி முதல் தொடர் போராட்டம்-இடதுசாரிகள் அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 4-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு...

Read more

தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள்..தெற்கு ரயில்வே அனுமதி

தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க, தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து,...

Read more
Page 101 of 208 1 100 101 102 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.