தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

Read more

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு; டோக்கன் வினியோகம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு...

Read more

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்துள்ளது..!

நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள்...

Read more

வரும் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும்..!

வடதமிழக உள் மாவட்டங்களில் வருகிற 2ஆம் தேதி வரை அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு...

Read more

சென்னையில் பனிமூட்டம்- விமான சேவை பாதிப்பு..!

பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான...

Read more

சூடுபிடிக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- கூடலூரில் சிபிசிஐடி விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில், இது சிபிசிஐடி...

Read more

பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும்- முதலமைச்சர் உத்தரவு

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத்...

Read more

தமிழர்களுக்கு பணி நியமனங்களில் வாய்ப்பு – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

Read more

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு- தமிழக அரசு

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த...

Read more

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக...

Read more
Page 11 of 208 1 10 11 12 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.