தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை : ஆர்.பி.ஐ.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும்...

Read more

சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது : கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தருமபுரியில் நிருபர்களுக்கு...

Read more

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கைது

தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள்...

Read more

7.5% உள் ஒதுக்கீட்டில், முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் : ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5% உள் இடஒதுக்கீட்டில் முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது, மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வால் அரசுப் பள்ளி...

Read more

மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும்,...

Read more

என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”…. மகன் மறைவு குறித்து மா. சுப்பிரமணியன் டுவிட்டரில் உருக்கம்…

என் களைப்பை போக்கிய அருமருந்து என் "அன்பு" என்று மறைந்த தனது மகன் அன்பழகன் குறித்து சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்....

Read more

மரணம் நெருங்குவதை உணர்ந்து தனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதிக் கொண்டவர்… வேற எங்கயும் இல்லங்க… சென்னையில தான்!!!

சென்னையை சேர்ந்த எஜ்ஜி கே. உமாமகேஷ் என்பவர், தான் மரணிக்கப்போவதை உணர்ந்து முன் கூட்டியே தனது இரங்கல் குறிப்பை கைப்பட எழுதி குடும்பத்தினரிடம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில்...

Read more

99 வயது சுதந்திர போராட்ட தியாகிக்கு நேர்ந்த கொடுமை.. அதிகாரிகளை விளாசிய உயர்நீதிமன்றம்

தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை...

Read more

ஆதரவற்ற முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

மயிலாடுதுறையில் ஆதரவற்று இறந்த முதியவருக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்து, நல்லடக்கம் செய்துள்ளனர். மயிலாடுதுறை பேருந்து...

Read more

மனஉளைச்சலில் வெல்டர் தற்கொலை….

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர், காந்தி தெருவை சேர்ந்த 43 வயதான பாலமுருகன் ,இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம்...

Read more
Page 128 of 208 1 127 128 129 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.