தமிழ்நாடு

தூத்துக்குடியில் கிராம சபை கூட்டம் நடத்திய கனிமொழி, தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் கிராம சபை கூட்டம் நடத்திய கனிமொழி, தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி: கிராம சபை கூட்டம்: தமிழகத்தில் ஆண்டுதோறும்...

Read more

கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம்-களப்பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்…

கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோன தற்போது அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றது. அதனால் பரிசோதனைகள் மிகவும் வேகமாக நடக்கின்றது. அந்த...

Read more

கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு- மீனவர்கள் பீதி

கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் பீதி அடைந்தனர். கன்னியாகுமரியில் திடீரென நடந்த சம்பவம் மிகவும்...

Read more

கொரோனாக் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயங்கிய தனியார் மருத்துவமனைகள், அசத்திக் காட்டிய அரசு மருத்துவமனை !

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாக் காலத்தில் இதுவரை 4,467 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் பல தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிகள் மட்டுமின்றி புறநோயாளிகளுக்கு கூட சிகிச்சை...

Read more

கொரோனா இரண்டாவது அலை- எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்: சுகாதாரத்துறை அமைச்சர் C.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் 16 கூறுகள்...

Read more

சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளிகள்: கிராம மக்கள் ஆறு மணி நேரம் சாலை மறியல்

பட்டுக்கோட்டை கொரோனா சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்ததுடன் அவர்களை பக்கத்து கிராமத்தில் விட்டு சென்றதால் அந்த ஊர்...

Read more

2025 க்குள் மார்பக புற்றுநோய் இன்னும் 12 சதவீதம் அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டிற்குள் மார்பக புற்றுநோய் இன்னும் 12 சதவீதம் அதிகரிக்கும் என மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் உலகம் முழுவதும்...

Read more

அக்டோபர் 5ல் தொடங்கப்படும் புறநகர் ரயில் சேவை – தெற்கு ரயில்வே

சென்னையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் அத்தியாவசிய பணி செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா கால...

Read more

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி...

Read more

அரக்கனே, யோகி ஆதித்யநாத்தே பதவி விலகு – வி. சி. க. தலைவர் தொல் திருமாவளவன் பதிவு

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். https://twitter.com/thirumaofficial/status/1311924437302693888...

Read more
Page 139 of 208 1 138 139 140 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.