தமிழ்நாடு

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல...

Read more

காசிமேடு மீன் மார்க்கெட்டில் கஜகஜாவென கூட்டம் அலைமோதியது…

புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது. கொரோன ஊரடங்கு காலத்திலும் கூட கரி...

Read more

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவருக்கே இந்த ஆன்லைன் வகுப்புகள்:அனைவருக்கும் அல்ல…

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல பள்ளி மாணவ,மாணவிகள் ஸ்மார்ட் போன் இல்லாமல் ஆன் லைன் வகுப்புகளில் பாடம் கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா தொற்று...

Read more

திறன் மீது நம்பிக்கை இருந்தாலே போதும் நடைக்கு இனி தடை இல்லை…

உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் திருநங்கைகள் தனித்து விடப்பட்டாலும்,நமக்கு முன்னோடியாய் தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைகளுக்கென...

Read more

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது…

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது. திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகளும்,...

Read more

உயர்நீதி மன்றத்தின் உத்தரவு மீது பெரும் மதிப்பு உள்ளது – நடிகர் சூர்யா

நீதித்துறையின் பெருந்தன்மை நெகிழச்செய்துள்ளது, நீதித்துறை மீது பெரும் மதிப்பு வைத்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக...

Read more

சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்:மீண்டும் எப்பொழுது தொடங்கும் ?

சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி பருவ ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் இடையில் நிறுத்தப்பட்டது. சென்னை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான...

Read more

புத்தகத்தை வைத்து கொண்டே தேர்வு எழுதலாம்..பல்கலை., தேர்வாணையம் உத்தரவு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும், மாணாக்கர்கள் தேர்வு அறைக்கு புத்தகங்களை கொண்டு வந்து தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக...

Read more

உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் தான் முதலிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை: சத்யபாமா கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழாவில் காணொலி...

Read more

கோயம்பேடு தானிய சந்தை திறப்பு…

6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத்...

Read more
Page 145 of 208 1 144 145 146 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.