நீட் தேர்வு எனும் பெயரில் உயிரை கேட்கும் துரோணர்கள். வாய்ப்புகளை பறிக்கும் மனுநீதி தேர்வு என, மாணவர்கள் தற்கொலை தொடர்பாக சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
Read moreநீட் தேர்வு பயத்தால் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், அதெல்லாம் தடை பண்ண கூடாது எனும் பாணியில், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசியுள்ளார். மருத்துவ...
Read moreபிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் பிரதமரின் நலிவடைந்த விவசாயிகளுக்கான ஊக்கத்...
Read moreநீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அ.தி.மு.க அரசு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை:...
Read moreகெஞ்சி கேட்கிறேன், மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி...
Read moreநீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு உட்பட்ட கருத்து இல்லை என பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை:...
Read moreதடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த...
Read moreகாஞ்சிபுரத்தில் வசதியின்மையால் உணவுப் பொருட்களை கழிப்பறையில் வைத்து பயன்படுத்தி வந்த முதியவருக்கு, பசுமை வீட்டுக்கான ஆணை வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் வட்டம், துளசாபுரம் ஊராட்சியை...
Read moreதிருப்பத்தூர் மாவட்டத்தில் உயிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மன்றாடிய கொரோனா நோயாளி, பிபிஇ கிட் உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடியை...
Read moreதேர்வின் வெற்றி,தோல்வி ஒருவரின் வாழ்வை முடிவு செய்யாது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh