தமிழ்நாடு

மரண வாக்குமூலத்தில் பிழை கண்டுபிடிக்கும் சாணாக்கியர்கள்.. வாய்ப்புகளை பறிக்கும் மனுநீதி – சூர்யா காட்டம்.

நீட் தேர்வு எனும் பெயரில் உயிரை கேட்கும் துரோணர்கள். வாய்ப்புகளை பறிக்கும் மனுநீதி தேர்வு என, மாணவர்கள் தற்கொலை தொடர்பாக சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

Read more

காதல் மாதிரி தான் நீட்டும்?..தடையிலா பண்ண முடியாது – எச்.ராஜா

நீட் தேர்வு பயத்தால் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், அதெல்லாம் தடை பண்ண கூடாது எனும் பாணியில், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசியுள்ளார். மருத்துவ...

Read more

பிரதமர் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் ரேஷன் கார்ட் செல்லாது.. அதிரடி நடவடிக்கை

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் பிரதமரின் நலிவடைந்த விவசாயிகளுக்கான ஊக்கத்...

Read more

அ.தி.மு.க அரசு நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அ.தி.மு.க அரசு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை:...

Read more

கெஞ்சி கேட்கிறேன் மாணவர்கள் இதை செய்யாதீர்கள் – ஸ்டாலின் உருக்கம்

கெஞ்சி கேட்கிறேன், மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி...

Read more

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யும் என்று ஸ்டாலின் சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல -பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு உட்பட்ட கருத்து இல்லை என பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை:...

Read more

தடுப்பூசி வரும் வரை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த...

Read more

கழிவறையில் வைத்து உணவுப்பொருட்களை சமை..முதியவருக்கு அரசின் உதவி

காஞ்சிபுரத்தில் வசதியின்மையால் உணவுப் பொருட்களை கழிப்பறையில் வைத்து பயன்படுத்தி வந்த முதியவருக்கு, பசுமை வீட்டுக்கான ஆணை வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் வட்டம், துளசாபுரம் ஊராட்சியை...

Read more

உயிரிழந்த தாய்..கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகன்..அதிகாரிகளின் மனிதநேயம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உயிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மன்றாடிய கொரோனா நோயாளி, பிபிஇ கிட் உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடியை...

Read more

தேர்வின் வெற்றி,தோல்வி ஒருவரின் வாழ்வை முடிவு செய்யாது – தி.மு.க. எம்.பி. கனிமொழி

தேர்வின் வெற்றி,தோல்வி ஒருவரின் வாழ்வை முடிவு செய்யாது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி...

Read more
Page 149 of 208 1 148 149 150 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.