தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் ரூ.5 க்கு முகக்கவசம் விற்பனை:அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரசு பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு நடத்துனர்கள் மூலம் ரூ.5-க்கு முகக்கவசம் வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர்: தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து...

Read more

3 நாட்கள் சட்டசபை கூட்டம்- அலுவல் ஆய்வு குழு முடிவு

சட்டசபை நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு...

Read more

தயார்நிலையில் புறநகர்மின்சார ரயில் சேவை!!

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு  உள்ளது.  இதில்பஸ், ரெயில் போக்குவரத்தை மாநிலத்துக்குள் இயக்க  தமிழகஅரசு  ஏற்கனவேஅனுமதி  தந்துள்ளது. இதன்படி  தமிழகம் முழுவதும் பேருந்து...

Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி...

Read more

மதுரையிலும் விவசாயி நிதி உதவி திட்டத்தில் மோசடி-6000 பேர் வங்கி கணக்கு முடக்கம்

மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் 16 ஆயிரம் பேர் போலியாக சேர்ந்து மோசடி செய்துள்ளதை தொடர்ந்து அதில் 6 ஆயிரம் பேர் வங்கி கணக்கு...

Read more

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும்- ஏ.ஐ.சி.டி.இ எச்சரிக்கை

ஏ.ஐ.சி.டி.இ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் மறுத்து வந்த நிலையில் அந்த கடிதம் வெளியானது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக...

Read more

அரியர் தேர்வுகளுக்கு விதிமுறைகளின் படியே விலக்கு அளிக்கப்பட்டது-அமைச்சர்கள் ஜெயக்குமார்,கே.பி.அன்பழகன் விளக்கம்

பல்கலைக்கழக விதிமுறைகளின்படியே அரியர் தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி...

Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு நற்செய்தி! செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ‘திறக்கப்படுகிறது’ ஊட்டி!

செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நீலகிரி மாவட்டம் கடந்த மார்ச்...

Read more

மதுரை: 11 ஆயிரம் பேர், போலி வங்கி கணக்கு மூலம் கிசான் நிதி முறைகேடு!!

மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர், போலி வங்கி கணக்கு மூலம் கிசான் திட்ட நிதியுதவி பெற்றுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6000...

Read more

பள்ளிக் கட்டணம் செலுத்த கால அவகாசம்: செப்டம்பர் இறுதிவரை நீட்டித்து உத்தரவு!!

தனியார் பள்ளிகளில் முதல் தவணை  தொகை கட்டுவதற்கான கால நிர்ணயம்இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து உத்தரவு கல்வி கட்டணம் வசூலிக்க தமிழக அரசு பிறப்பித்த தடை...

Read more
Page 152 of 208 1 151 152 153 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.