முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை. தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை மீறப்பட்டுள்ளது என்று...
Read moreமணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின்...
Read moreசென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பெரம்பலூரில், பட்டேல் நகரில் பட்டப்பகலில் ஓர் மர்ம...
Read moreசெப்டம்பர் 7ஆம் தேதி முதல் சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும். கடந்த 5 மாதங்களாக...
Read moreதிமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். திமுகவில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக , பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியாக உள்ளன....
Read moreஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க தமிழ்நாடு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை வைத்து...
Read moreசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்....
Read moreதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலைஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் அடுத்த...
Read moreபல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக, உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி...
Read moreசென்னை அருகே கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வந்த பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh