5 மாதத்திற்க்கு பின்னர் திறப்புக்குத் தயாராகும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பக்கத்தர்கள் ஆனந்தம் கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டிருட்ந்து. தமிழ்நாட்டிலும்...
Read moreஅனிதா, இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. நீட் தேர்வினால், தனது கனவை தொலைத்து, வாழ்க்கையையே முடித்து கொண்ட அனிதாவின், நினைவு தினம்...
Read moreதமிழக அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் மற்றும் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய...
Read moreகாலக்கெடு முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயம் மீண்டும் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான...
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 9ம்...
Read moreபா ஜா க பிரச்சார செல் மாநில துணைத் தலைவரான மகேஷின் புதுமையான சிந்தனையால் உருவாகியிருக்கிறது இந்த 'மோடி இட்லி'. தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள...
Read moreதமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உறவினர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னை ஒருவாரம்...
Read moreகோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் இன்று முதல் 7 நாட்களுக்கு (7-ம் தேதி வரை) நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் மூடப்படுகின்றன. கோவையில் கிராஸ்கட் சாலை, நூறடி சாலை,...
Read moreகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தடை விதிக்கப்பட்ட பொதுப்போக்குவரத்து, 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அதனை சேவையினை மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய...
Read moreஎதிர்வரும் காலங்களில் வடகிழக்குப் பருவமழை பெருமழை உருவாகும் வாய்ப்பு ஏற்படும் நிலை இருப்பதால் சென்னையில் உள்ள பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்பு அதிகம் என...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh