தமிழ்நாடு

தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சகம்...

Read more

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக தடுப்பூசி சென்னையில் 300 பேர்களிடம் பரிசோதனை!!

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக தடுப்பூசி சென்னையில் பரிசோதனை தமிழக அரசு அறிவிப்பு 300 பேர்களிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை...

Read more

அய்யா..எங்க ஊரு கிரவுண்ட காணோம்..கண்டுபுடிச்சு கொடுங்க..எஸ்.பியிடம் கோரிக்கை

நாகையில் காணாமல் போன விளையாட்டு மைதானத்தைக் கண்டுபிடித்து தரக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், திட்டச்சேரி ஜ்அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர்...

Read more

நீட் தேர்வு… தமிழகத்தில், இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13% குறைந்துள்ளது!!

செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில், கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13% குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

Read more

தோனிக்குச் சிறப்பு அன்பளிப்பு – ஈரோடு கைத்தறித் தொழிலாளியின் பிரத்யேக முயற்சி

கைத்தறி போர்வையில் செய்த பரிசை தோனியை நேரில் சந்தித்து கொடுக்க ஆர்வமாக காத்திருக்கிறார் ஈரோடு மாவட்டம் சென்னிமலைப் பகுதியைச் சேர்ந்த அப்புசாமி என்ற கைத்தறி தொழிலாளி முதலில்...

Read more

இறுதியாண்டை தவிர்த்து மற்ற அனைத்து அரியர் தேர்வுகளும் தள்ளுபடி – முதலமைச்சர்

மாணவர்களின் கோரிக்கை ஏற்று கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்...

Read more

எஸ்.எம்.எஸ்-ல் கொரோனா பரிசோதனை முடிவுகள் : அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனோ பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ் மூலமாக அறிந்துகொள்ளும் வசதியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற...

Read more

தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை மூடல் – விரிவானப் பார்வை

ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் மனு - என்ன நடந்தது? தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை மே 28,2018 ஆம் தேதி...

Read more

புகார் தெரிவிக்க ஆண்ட்ராய்டு செயலி அசத்தும் நீலகிரி போலீஸ் !!

நீலகிரி : காவல்துறையினரிடம் எளிதில் புகார் தெரிவிக்க புதிய செயலி உருவாக்கம். நீலகிரி மாவட்ட மக்கள் நேரடியாக தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை காவல்துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

Read more

11-ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

11-ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மார்ச்...

Read more
Page 169 of 208 1 168 169 170 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.