தமிழ்நாடு

களத்தில் குதித்த சென்னை..டாஸ்மாக் விற்பனையில் அரசு புதிய சாதனை

டாஸ்மாக்' கடைகளில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 250.25 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக...

Read more

தோட்டத்தில் போலி மது ஆலை.. கள்ளச் சாராயத்தில் சாயம் கலந்து விற்கப்பட்ட குவாட்டர் பாட்டில்கள்

சேலம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் கடத்தி வந்து, வீட்டிலேயே போலி மதுபான ஆலை நடத்தி வந்த நபரை போலீசார் கைப்பற்றினர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே தமிழகத்தின் பல்வேறு...

Read more

தங்கத்தை கர்ச்சீப் ஆக்கிய கடத்தல்காரன்..கார்பன் சீட்டில் இருந்த 1.45 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

கர்ச்சீப் அளவிற்கு ஷீட்களாக மாற்றப்பட்டு கடத்தி வரப்பட்ட, 1.45 கிலோ எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து ஏற்கனவே...

Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகர் இணையதளம் வாயிலாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைகளை இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன்...

Read more

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

Read more

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது எனவும், நிச்சயம் மீண்டு வருவார் என தூத்துக்குடியில் மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி....

Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக சென்னையில் 50 லட்சம் வரை மோசடி செய்த பெண் கைது !!

52 வயதான ஒரு பெண், தமிழக அரசின் வேலைவாய்ப்பைப் பெற உதவுவதாகக் கூறி பலரை ஏமாற்றியதாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ 50 லட்சம் வரை பணம்...

Read more

அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் – முதலமைச்சர்

கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்....

Read more

வீட்டில் வழிபடும் விநாயகர் சிலையை சிலைகளை தனி நபராக சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் !!

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் ஆக மட்டும் சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம்  குழுவாக செல்வதற்கு அனுமதி  கிடையாது  என சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது....

Read more

எங்களுக்கு கட்டுன வேட்டிதான் மாஸ்க் இந்து மக்கள் கட்சி !!

கோவையில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர்  கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்தார்  அப்போது கலெக்டர் மாஸ்க் எங்கே...

Read more
Page 172 of 208 1 171 172 173 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.