ஆறு மாதத்துக்கும் மேலாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எ எடுக்காமல் இருப்பவர்களுக்கு ஓய்வூதியத்தை தடை செய்யச் சொல்லி அரசு அறிவித்துள்ளது இதற்கான அறிக்கையை கருவூலம்...
Read moreசென்னையில் மதுக்கடைகளை திறப்பது கொரோனா பரவுவதற்கே வழிவகுக்கும் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24-ந் தேதி...
Read more11- ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 24-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து இன்று...
Read moreதேர்வுக் கட்டணம் செலுத்தாத 50 சதவீத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் -...
Read moreபெங்களூரு சிறையில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்...
Read moreஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு...
Read moreதமிழ் நாட்டில் கொரோனா நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது.கொரோனா நோய் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது இதன்...
Read moreசென்னையில் 18-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என்றும், 500 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்படும்...
Read moreசென்னை, நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின்...
Read moreசென்னையில் ரூபாய் 5 மட்டுமே கட்டணமாக வசூலித்துவந்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூபாய் 5 மட்டுமே மக்களிடம் கட்டணமாக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh