தமிழ்நாடு

சூடுபிடிக்கும் உள்கட்சி பூசல்; ஓ.பி.எஸ்ஸிடம் பேசியதையடுத்து முதல்வருடன் 2 வது முறையாக அமைச்சர்கள் ஆலோசனை

ஓ.பி.எஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்து பேசிய அமைச்சர்கள், அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து 2 வது முறையாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்...

Read more

மேட்டூர் அணையில் 18-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மேட்டூர் அணையில் வரும் 18-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட...

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 3, 32,105 ஆக உயர்வு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் மிக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது...

Read more

3 லட்சத்து 34 ஆயிரத்து 792 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் மாநகராட்சி தகவல்!!

சென்னையில், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள்  மட்டும் மொத்தம்3.34 லட்சம் பேர் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்று...

Read more

ஒரே ட்வீட்டில் பற்ற வைத்த ராஜேந்திர பாலாஜி.. நான் கட்சிய விட்டே போறேன்னு கொந்தளித்த ஓபிஎஸ்

காலை முதலே அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட அதிரடி நிகழ்வுகளுக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்ட ஒரு ட்வீட் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு...

Read more

கோவை மாவட்ட தி.மு.க.விற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் – மு.க.ஸ்டாலின் உத்தரவு

கோவை மாவட்ட தி.மு.க. 5 ஆக பிரிக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு கட்சிகளும்...

Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்:அன்புமணி ராமதாஸ்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி...

Read more

மதுரைக்காரங்க நா சும்மாவா!! எல்லா புகழும் தமிழுக்கே..

விமானத்தில் தகவல்களை முதன்முறையாக தெளிவான தமிழில் அறிவித்த விமானி ப்ரியவிக்னேஷ் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளியும்...

Read more

தந்தை இறப்பின் சோகத்தினை மறைத்து சுதந்திர தின விழா அணி வகுப்பினை கம்பீரமாக தலைமையேற்று நடத்திய ஆயுதப்படை பெண் காவல் ஆய்வாளர்!..

பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல்ஆய்வாளர் மகேஸ்வரின் தந்தை உயிரிழந்த போதும், அவர் சுதந்திர தின காவல்துறை அணிவகுப்பினை தலைமையேற்று நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தந்தை- மகள் பாசத்தினை...

Read more

துணை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

சென்னையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார். சென்னைத் தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி,...

Read more
Page 180 of 208 1 179 180 181 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.