தமிழ்நாடு

சுதந்திர தினக் கொண்டாட்டம் முன்களப்பணியாளர்களை கொண்டாடுவோம்!!!

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவினை வருகிற 15-ந்தேதியன்று, அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள்,...

Read more

16 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனை சுதாரித்த தமிழக அரசு

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் என்று கூறிவிட்டு ரூ.16 லட்சம் கேட்ட  பீவெல் மருத்துவமனை  மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட...

Read more

ஆகஸ்ட் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்

ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில், கொரோனா காரணமாக ஊரடங்கு ஆகஸ்ட்...

Read more

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளர்களுக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில் நோய்த் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்ட, தலைமை என்ஜினீயர் உட்பட 35 என்ஜினீயர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்...

Read more

தமிழகத்தில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் எத்தனை நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்களையும் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது....

Read more

எதிர்க்கட்சிகளை ஒடுக்க பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தாதீங்க-ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்....

Read more

நாகூர் தர்காவிற்கு விலையில்லா 20 கிலோ சந்தன கட்டைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

நாகூர் தர்காவிற்கு விலையில்லாமல் 20 கிலோ சந்தன கட்டை வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தர்கா நிர்வாக குழுவினரிடம் இன்று வழங்கினார். இந்தியாவில் உள்ள புனித...

Read more

சென்னையில் இறைச்சிக்கு விலங்குகளை வெட்ட புதிய கட்டுப்பாடு; மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு உரிமம் பெறப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான...

Read more

தமிழகத்தல் கொரோனாவால் ஒரே நாளில் 97 பேர் பலி; 5881 பேருக்கு புதிதாக தொற்று

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா...

Read more

“அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம்” :விஜயகாந்த் அறிக்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து அறிக்கை. மழலையர்  கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து  மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி...

Read more
Page 193 of 208 1 192 193 194 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.