தமிழ்நாடு

சென்னையில் வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய 12 டி.சி.பி.

சென்னையில் மொத்தம் 12 துணை போலீஸ் கமிஷனர்கள் வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய தொடங்குவார்கள்.  போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஜூலை தொடக்கத்தில்...

Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோனை!

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதியோடு 6 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள மேலும் ஊரடங்கு நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்து ஜூலை 30 அன்று மருத்துவக்குழுவுடன்...

Read more

மக்கள் தங்கள் குறைகளை வீடியோகால் மூலம் தெரிவிக்கலாம்….

சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் கடந்த 2 ஆம் தேதி பதவி ஏற்றதிலிருந்து பலவகை மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாரத்தில்...

Read more

பத்திரப்பதிவு இனி ஈசி – எல்லாமே இனி ஆன்லைனில் கிடைக்குது!!

பத்திரப்பதிவு தொடர்பாக இணையவழியில் மக்களே ஆவணங்களை உருவாக்கும் நவீன வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை...

Read more

சாத்தான்குளம் வழக்கில் தொடரும் கொரோனா பாதிப்பு!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார்...

Read more

பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகஸ்ட் 1 முதல் இயங்குமா?

தமிழகத்தில், ஆகஸ்ட், 1 முதல்,   பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை,...

Read more

ஆன் லைன் வகுப்பு சம்மந்தமாக தமிழக அரசு முக்கிய முடிவு?

கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்க படாமல் உள்ளது, அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்பு எடுக்க முனைப்பு காட்டி...

Read more

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுமி கர்ப்பமுற்றதால் பெற்றோர்கள் அதிர்ச்சி!..

விருதுநகரில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது....

Read more

விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையைப் பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும்’.

சென்னை : பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள் என்று மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். விவசாயிகளை சிரமத்தில்...

Read more

கொரோனாவை வென்று காட்டிய ஏழை தொழிலாளி!!

75 வயது முதுமை, கால் முறிவு, நீரிழிவு நோய் இவ்வளவு பலவீனங்கள் இருந்தும் கொரோனாவை வென்று காட்டிய ஏழை தொழிலாளி.!  சென்னை ,மயிலாப்பூர் ஜி. என். தெருவில்...

Read more
Page 198 of 208 1 197 198 199 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.