தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில்...

Read more

ரேஷன் கடைகளில் முகக்கவசம் எப்போது கிடைக்கும்?

ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் வேகமாக...

Read more

(EIA 2020 Draft-ஐ) உடனடியாக திரும்ப பெறவும் மத்திய அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் அறிக்கை !!

இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை (EIA 2020 Draft-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டி அறிக்கை. ஒரு நாட்டின்...

Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் துரித செயல்பாடு பெண் காவலர்களுக்கு பாராட்டு

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் திருப்பூர் மாவட்டம்¸ உடுமலை அனைத்து மகளிர்...

Read more

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை’… நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று வழங்கினார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது...

Read more

கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…

கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் saravan Kumar jadavath தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த...

Read more

ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான குழுவை உடனே அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…

ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட...

Read more

இன்று முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் கரோனாஸ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

Read more

ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி.யினருக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக,...

Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தர்மபுரி,சேலம் கிருஷ்ணகிரி,பெரம்பலூர்,...

Read more
Page 199 of 208 1 198 199 200 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.