தமிழ்நாடு

பால் விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது

தமிழகத்தில் நாளைமுதல் தனியார் பால்விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாக தனியார்  பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டது....

Read more

அரிவாளுடன் துரத்தும் திமுக கவுன்சிலர் வைரலாகும் வீடியோ

திமுக கவுன்சிலர் அரிவாளுடன் வெட்ட துரத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. https://twitter.com/bbctamil/status/1557597823012851712 திருச்சி மாவட்டம், தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்யாவின் கணவர்...

Read more

சென்னையில் பயங்கரம்! பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்

சென்னையில் காருடன் பெண்ணை கடத்தி கூட்டுபலாத்காரம் செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 40வயது பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு...

Read more

ஆகஸ்டு 10ம் தேதி உணவுத் திருவிழா

திண்டுக்கல்லில் ஆகஸ்டு 10ம் தேதி உணவுத்திருவிழா நடைபெறுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை ஒட்டி திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை சார்பில்  ‘அனைவருக்கும் சத்தான உணவு’ என்ற தலைப்பில்...

Read more

பெண்ணின் உள்ளாடையை எடுத்து மாட்டியவர் அப்பெண்ணை கொலை செய்த கொடூரம்

தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கினற்றில் சடலமாக கிடந்த பெண் வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியம் ஒன்றியம் செல்லரப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில்...

Read more

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

சொந்த வீட்டில் 550 சவரன் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40). இவர் தொழிலதிபராக இருக்கிறார். இவரது தம்பி...

Read more

மாலை நேர உழவர் சந்தைகள் ஆகஸ்டு 12ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

மாலை நேர உழவர் சந்தைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 12ம் தேதி திறந்து வைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த உழவர் சந்தைகள் திமுக ஆட்சிக்கு...

Read more

பாட்டியிடம் முத்தம் கொடுக்கச் சொல்லி டார்ச்சர் மாதையன் செய்த வெறிச்செயல்

பாட்டியிடம் முத்தம் கொடுக்க சொல்லி இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதுமையான பெண்களும்...

Read more

எல்லோரும் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுங்கள் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

ஆகஸ்டு 13ம் தேதி முதல் ஆகஸ்டு 15ம் தேதிவரை அனைவரது வீட்டிலும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

Read more

தமிழ்வழித் தேர்வுக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி தேர்வு எழுதச்சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத்தேர்வு...

Read more
Page 21 of 208 1 20 21 22 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.