தமிழ்நாடு

செல்போனுக்காக 17வயது சிறுவன் கொலை அதிர்ச்சியூட்டும் சம்பவம்

சென்னை தண்டையார்பேட்டையில்  வட மாநில கட்டிடத் தொழிலாளி 17 வயது சிறுவன்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனுக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்...

Read more

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 24 முதல் தொடராக ஒளிபரப்பாகிறது. இதை கல்கி யூட்யூப் சேனலில் காணலாம்

அமரர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ சரித்திர தொடர் கல்கி ஆன்லைன் யூட்யூப் சேனல் வழியாக செப்டம்பர் 24ம் தேதிமுதல்  ஒளிபரப்பாக இருக்கிறது. இதுதொடர்பாக கல்கி குழுமம் நேற்று...

Read more

தமிழ்நாட்டில் தண்டோரா போடத் தடை

தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகிறது.வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை, அரசின்...

Read more

ஆவின் குடிநீர் பாட்டில் விரைவில் அறிமுகம் அமைச்சர் நாசர் அறிவிப்பு

ஆவின் நிறுவனம் மூலம் விரைவில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை...

Read more

மின் கட்டண உயர்வு மக்களை கசக்கிப் பிழியும் செயல் ராமதாஸ் கடும் கண்டனம்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு மின்சார வாரியம்...

Read more

மழை வெள்ளம் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை...

Read more

சிவசேனா சார்பில் 5,001 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 5,001 விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் அருகே கருங்கல்பாளையத்தில் மக்கள் நல சேவை இயக்கம் சார்பில்...

Read more

என் சாவுக்கு பொதுமக்கள்தான் காரணம் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு

தன் சாவுக்கு பொதுமக்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர்...

Read more

திருமலை நாயக்கர் அரண்மனையில் நிரந்தரமாக போட்டோ ஷுட் எடுக்கத் தடை

திருமலை நாயக்கர் அரண்மனையில் நிரந்தரமாக போட்டோஷூட் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு...

Read more

அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு

வாய்மேடு அருகே துளசியாப்பட்டிணத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் இடத்தை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணம் கிராமத்தில் அவ்வையார்,விஸ்வநாத சுவாமி...

Read more
Page 22 of 208 1 21 22 23 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.