விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கோபி....
Read moreவீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூரில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு...
Read moreசென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை தமிழர் நகரை...
Read moreதமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு...
Read moreஅதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும்...
Read moreசெஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி...
Read moreதிருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மண் கொள்ளை மிக பெரிய அளவில் நடந்து வருகிறது. வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி...
Read moreமருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள பிரபல மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம்...
Read moreமுதன்முறையாக தமிழ் மொழிப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவிக்கு துர்காவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 10-ம்...
Read moreகாதலித்து திருமணம் செய்த தங்கை மற்றும் அவருடைய கணவரை வீட்டுக்கு வரவழைத்து அண்ணன் வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்திலுள்ள விளந்தகண்டம் பகுதியைச் சேர்ந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh