தமிழ்நாடு

தொழுகைக்கு அழைத்த தந்தை- ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்..!!

உடன் தொழுகைக்கு அழைத்த தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை வெட்டிக் கொலை செய்த மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள...

Read more

தந்தை இளையராஜாவுக்கு பதிலடி- இன்ஸ்டாவில் யுவன் அதிரடி பதிவு..!!

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா வெளியிட்ட கருத்துக்கு பதிலடி தரும் விதத்தில் யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கூறி...

Read more

இளையராஜாவுக்கு இல்லையா என்ன..? குஷ்பு சராமாரி கேள்வி..!!

இடதுசாரி சிந்தனயாளர்களின் கருத்துச் சுதந்திரம் குறித்து பேசிக்கொண்டிருக்கக்கூடிய இந்த சூழலில், இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளது அவருடைய கருத்துச் சுதந்திரம் இல்லையா என்று குஷ்பு வினவியுள்ளார். பாரதிய ஜனதா...

Read more

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த யானை- விவசாயி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்சாரம் வைத்து களிறு யானையை கொலை செய்த விவசாயியை வனத்துறை காவலர்கள் கைது செய்தி சிறையில் அடைத்தனர். தடாகம் அருகேவுள்ள வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்...

Read more

பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் தமிழகம்..!!

இளம் டேபிள் டென்னிஸ் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஸ்வா தீனதயாளன் வடகிழக்கு மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலாயாவில் 83-வது தேசிய...

Read more

இளையராஜா என்ன குற்றம் செய்தார்..? மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி..!!

இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் தான் என்ன என்று வினவியுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க தலித்துக்கு எதிரான கட்சி என்று தெரிவித்துள்ளார். ப்ளூகிராஃப்ட்...

Read more

மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்ற சிறுமி- அதிரவைக்கும் பின்னணி..!!

தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்று 15 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட புகாரில் 17 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம்...

Read more

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயிரிழந்த 2 பேருக்கு அரசு நிதியுதவி..!!

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இரண்டு அடியவர்களில் இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை...

Read more

பச்சைப்பட்டுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினர் கள்ளழகர்..!!

தங்கக் குதிரை ஊர்தியில் அடியர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 6 மணியளவில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது கோவிந்தா கோவிந்தா...

Read more

வெறும் 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்ட நபர்- அசந்துபோன கூட்டம்..!!

சாப்பாடு சாப்பிடும் போட்டியில் 2 கிலோ பிரியாணியை வெறும் 13 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்த நபருக்கு வெற்றியாளர் கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூலன்கோடு பகுதியில்...

Read more
Page 29 of 208 1 28 29 30 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.