தமிழ்நாடு

‘தங்கத் தந்தை’ பட்டம்…. குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா… கரூர் ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு!!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தங்க தந்தை திட்டம் துவக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி விழாவை தொடக்கி வைத்தார். குடும்பக் கட்டுப்பாடு...

Read more

பாலியல் தொந்தரவால் கரூரில் பள்ளி மாணவி தற்கொலை: அம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது என்ன?

கோவையைத் தொடர்ந்து கரூரில் பாலியல் வன்கொடுமையால் 12ம் மாணவி ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு...

Read more

போராடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!!

கொரோனா தொற்று குறைந்து வருகிற சூழ்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தியதுபோன்று, ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த...

Read more

”ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த கொள்கைகளை ‘இல்லம் தேடி கல்வி’ கொள்கை தமிழகத்தில் விதைக்கும்”… கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு… திட்டத்தை வாபஸ் பெறுவாரா ஸ்டாலின்?

கல்வித்துறையில் திமுகவின் முக்கிய திட்டமாகக் கருதப்படும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி...

Read more

பண்டிகைக் காலங்களில் எளிய மக்களை குறிவைக்கும் லாட்டரி விற்பனையாளர்கள்… உஷார் மக்களே உஷார்!!

சென்னையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த 45 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகை காலங்களில் சாமானிய மக்களை குறிவைத்து, ஒரு நம்பர்...

Read more

ஸ்பா என்றாலே விபச்சாரம் தானா?… காவல்துறையை லெப்ட்-ரைட் வாங்கிய ஐகோர்ட்!

ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாம்பரம் வில்லோஸ் ஸ்பாவின் உரிமையாளர் ஹேமாஜூவானி தாக்கல்...

Read more

அரசு செயலாளர்களுக்கு இறையன்பு எழுதிய இனிப்பான கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்யவேண்டும் என அனைத்துத்துறையின் அரசு செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்....

Read more

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்....

Read more

தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை!

கோவை மாவட்டம்,போளுவம்பட்டி வனச்சரகத்தில், இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டு, எலும்பு கூடான நிலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி...

Read more

ஆன்மீக சுற்றுலா திட்டம் எப்போது தொடக்கம்?… அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!

தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், கண்காணிப்பு...

Read more
Page 35 of 208 1 34 35 36 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.