நீலகிரி மசினகுடியில் வனத்துறையிடம் சிக்காமல் ஆட்டம் காட்டி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல...
Read moreதமிழகத்தில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இலங்கையை ஓட்டிய தென் மேற்கு வங்க கடல்...
Read moreஆறுமுகசாமி ஆணைய வழக்கை விசாரணைக்கு எடுக்கவிடாமல் அப்பல்லோ நிர்வாகமும், வழக்கறிஞரும் முட்டுக்கட்டை போடுவதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும்...
Read moreஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை விதித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. TASMAC காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராஜிபேட்டை, விழுப்புரம்....
Read moreசென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்...
Read moreசிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு...
Read moreதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையிலான...
Read moreரவுடிகளை ஒடுக்க ‘திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா’ பேரவையின் அடுத்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த தினங்களுக்கு முன்னதாக, தமிழகம் முழுவதும்,...
Read moreதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வடசென்னை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அடுத்த மாத இறுதி வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க...
Read moreதமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh