தமிழ்நாடு

இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது- ஆறுமுக சாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஆறுமுக சாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின்...

Read more

தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் ரெய்டு!

தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடைகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை வணிக வரித்துறை ரெய்டு நடைபெற்றது. ஜவுளிக் கடைகள் போலியான ஆவணங்கள் தயாரித்து...

Read more

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில்...

Read more

மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர்!!

மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், .4...

Read more

நீட் தற்கொலை… மாணவர் குடும்பத்திற்கு அதிமுக உதவித்தொகை அறிவிப்பு!!

நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு...

Read more

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ரவீந்திர நாராயண் ரவி புதிய...

Read more

கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 10.75 கோடி ஒதுக்கீடு

வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரிவித்துள்ளார். புதிய விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 10.75...

Read more

சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ராஜகோபாலனை கைது செய்தனர்....

Read more

டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அண்மையில் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப்...

Read more

புலவர் புலமைப் பித்தன் மறைவு! – வைகோ இரங்கல்

தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி...

Read more
Page 43 of 208 1 42 43 44 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.