தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்...

Read more

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கூட இரவு நேரத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் கொரோனா தொற்றை...

Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி..

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குடலிறக்க...

Read more

தமிழகத்தில் இரவு ஊரடங்கு எதிரொலி : தென்மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்க முடிவு

இரவு ஊரடங்கு காரணமாக தென்மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த...

Read more

அண்ணா பல்கலைக்கழகம் அளித்த அடுத்த ஆபர்.. ஆன்லைன் தேர்வில் புத்தகம் பார்த்து எழுத அனுமதி..

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகம் பார்த்து எழுத அனுமதிக்க பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை : கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு...

Read more

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் : முக ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களை காப்பாற்ற தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம்...

Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் கூறும் தகவல்..!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில...

Read more

செம்பு கம்பியில் திருக்குறள்..! 3ம் வகுப்பு படித்தவரின் சாதனை முயற்சி!!

சிறு துரும்பையும் அழகிய பொருளாக மாற்றும் படைப்பாற்றல் வெகுசிலரிடமே இருக்கும். பாறையிலும், மண்ணிலும் என பலப்பொருட்களில் கலைவண்ணம் காணும் கலைஞர்களிடையே, கடலூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வித்தியாசமாக...

Read more

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது : தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் செலுத்தவேண்டும், செலுத்தக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்...

Read more

அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்பு வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்..

அரியர் மாணவர்களுக்கு இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டிய...

Read more
Page 55 of 208 1 54 55 56 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.