தமிழ்நாடு

பைக்கில் கூடு கட்டிய தேனீக்கள்

ஆம்பூர்: தேனீக்கள் பொதுவாக அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி, உயர்ந்த கட்டிடங்கள் ஆகிய இடங்களில் கூடு கட்டுவது வழக்கம். இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ்...

Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்…

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன்...

Read more

வியக்க வைக்கும் விதவிதமான சிற்றினங்கள்!!! மதுரை கல்லூரிகளில் நடந்த ‘பறவை கணக்கெடுப்பு’

கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் பறவை கணக்கெடுப்பு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மதுரையின் பல்வேறு கல்லூரிகளில் கடந்த 4 நாட்களாக நடந்த இந்த பறவை கணக்கெடுப்பில்...

Read more

ராகுல் காந்தியைப் பார்த்து துள்ளிக் குதித்து கதறியழுத மாணவி… நெகிழ்ச்சியான காணொளி

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியபோது மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான...

Read more

மூடநம்பிக்கையால் பெற்ற மகளுக்கே எமனான தந்தை…

காய்ச்சல் பாதித்த மகளுக்கு பேய் பிடித்ததாக எண்ணி சாமியாரிடம் அழைத்துச் சென்ற தந்தையால் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read more

“லூசாப்பா நீ” என்று கேட்ட மகள் அடித்துக் கொலை

சேலம் அருகே தந்தையை லூசாப்பா நீ என்று கேட்ட மகளை அடித்துக் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்து கொண்டார். எடப்பாடி அருகே ஆதிகாட்டூரைச் சேர்ந்த கோபால்...

Read more

இனி குளு, குளுவென பேருந்து பயணம் செய்யலாம்!!!

தமிழகத்தில் ஏ.சி.பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் ஏ.சி பேருந்துகளில் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு...

Read more

பிச்சை எடுப்பவர்களிடம் மாமூல் வசூலித்த பெண்

புதுக்கோட்டையில் கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்களிடம் பெண் ஒருவர் லஞ்சம் வசூலித்து இருக்கிறார். புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதர் கோயில் வயதான மூதாட்டியும், அவரது கணவரும் பிச்சை...

Read more

கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள  கூட்டுறவு  சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள...

Read more
Page 67 of 208 1 66 67 68 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.